வெள்ளிக்கிழமையில் இந்த 8 தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்… மகாலட்சுமியின் அருள் விலகிவிடும்!

வெள்ளிக்கிழமையில் தவிர்க்க வேண்டிய 8 விஷயங்கள் – மகாலட்சுமியின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்த, அருள் நிறைந்த நாளாகக் கருதப்படுகிறது.…

ஆடி அமாவாசை: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் திரண்ட பக்தர்கள்ஆடி அமாவாசை: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் திரண்ட பக்தர்கள்

திருவள்ளூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். புனித நீராடிய பக்தர்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம் – திரண்ட பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 8.45…

பழநி முருகன் கோயிலில் ஒரே நேரத்தில் 410 பேருக்கு அன்னதானம்!

பழநி முருகன் கோயில் அன்னதானக் கூடத்தில் புதிய ஏற்பாடு: ஒரே பந்தியில் 410 பக்தர்கள் உணவருந்த வசதி பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான…

சுதந்திர தின விடுமுறை: பழநி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

பழநி: சுதந்திர தின விடுமுறையையொட்டி, பழநி முருகன் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோயில் வளாகம் முழுவதும் கூட்டம் அலைமோதியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில்…

நவம்பர் மாத ஏழுமலையான் தரிசனம்: ஆன்லைன் டிக்கெட் இன்று வெளியீடு!

திருமலை: நவம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக, பல்வேறு ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை திருமலை…

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்: கலைச்சிறப்பும் புராணப் பெருமையும் கொண்ட திருத்தலம்

தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில் – ஆடிக்கிருத்திகையில் தரிசிக்க வேண்டிய திருத்தலம் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானை வழிபட விரும்புவோர் தரிசிக்க வேண்டிய முக்கியமான திருத்தலங்களில் தேவிகாபுரமும் ஒன்று. இங்கு…

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்: கலைநயமும் புராணப் பெருமையும் கொண்ட புனிதத் தலம்!

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானை வழிபடச் சிறப்புமிக்க திருத்தலங்களில் தேவிகாபுரமும் ஒன்றாகும். இங்கு கனககிரீஸ்வரர் திருக்கோயில், பாலமுருகன் திருக்கோயில், பெரியநாயகி அம்மன் திருக்கோயில் என பல்வேறு சிறப்பு வாய்ந்த…

வேண்டுதல் மணிகளை விழுங்கும் அதிசய மரம்! சொரிமுத்து ஐயனார் கோயிலின் கலியுக அற்புதம்

சொரிமுத்து ஐயனார் கோயில்: வேண்டுதல் மணிகளை விழுங்கும் இலுப்பை மரம் முதல் இரவில் காவல் காக்கும் பட்டவராயன் வரை! கோயிலில் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு…

கோவை: மழைக்காக கழுதைகளுக்கு திருமணம் – கிராம மக்களின் நூதன வழிபாடு!

கோவை: மழை வேண்டி கழுதைகளுக்கு கோலாகல திருமணம்! கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால், வறட்சி மற்றும்…