Category: ஆன்மிக தகவல்கள்

ஒரே நாளில் தரிசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் பஞ்ச நரசிம்மர் கோயில்கள்

“நாளை என்பதே நரசிம்மருக்கு கிடையாது” என்பது வைணவ மரபில் பிரபலமான சொல். பக்தர்கள் மனமுருகி வேண்டினால் உடனடியாக அருள் புரியும் தெய்வமாக ஸ்ரீ நரசிம்மர் போற்றப்படுகிறார். ஒரு…

தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும் வளமும் பெருகும் என நம்பப்படும் அதிசய சிவத் திருத்தலம்.

தேங்காயில் நெய் தீபம் ஏற்றினால் செல்வ வளம் பெருகுமா? சிவபெருமானே தொடங்கி வைத்ததாக கூறப்படும் அதிசய வழிபாடு! திருமணத் தடை, தீராத கடன், குடும்பக் குழப்பங்கள் போன்றவை…

இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்?

இறைவனுக்கு அன்புடனும் பக்தியுடனும் சமர்ப்பிக்கப்படும் உணவு நைவேத்தியம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நைவேத்தியம், இறைவனின் அருளைப் பெற்று மீண்டும் நமக்கு வழங்கப்படும்போது பிரசாதம் ஆகிறது. இதன் ஆழமான…