இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்?
இறைவனுக்கு அன்புடனும் பக்தியுடனும் சமர்ப்பிக்கப்படும் உணவு நைவேத்தியம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நைவேத்தியம், இறைவனின் அருளைப் பெற்று மீண்டும் நமக்கு வழங்கப்படும்போது பிரசாதம் ஆகிறது. இதன் ஆழமான…
