காவிரியில் தண்ணீர் இன்றி தஞ்சையில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா; பக்தர்கள் ஏமாற்றம்

தஞ்சையில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா: காவிரியில் நீரின்றி சம்பிரதாய வழிபாடு; ஏமாற்றமடைந்த மக்கள் தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாததால், ஆடிப்பெருக்கு விழா இந்த…

ஆடிப்பெருக்கில் வறண்ட காவிரி: ஆற்றுக்குள் ஊற்று தோண்டி பெண்கள் வழிபாடு

ஆடியில் பெருக்கெடுக்காத காவிரி: ஆற்றுக்குள் ஊற்று பறித்து வழிபட்ட திருச்சி பெண்கள் திருச்சி: பருவமழை போதிய அளவில் பெய்யாததால், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில்…

ஆடிப்பெருக்கு விழா: கிருஷ்ணகிரி அணையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் குவிந்தனர்

ஆடிப்பெருக்கு விழா: கிருஷ்ணகிரி அணையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் – தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி வழிபாடு கிருஷ்ணகிரி: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கிருஷ்ணகிரி அணை மற்றும் அதனைச்…

தென்காசி சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா தொடக்கம்: கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்ற விழா

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா தொடக்கம்… கொடியேற்றத்துடன் கோலாகலம்! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாத உத்திராட நட்சத்திர நாளை…

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் | ஆடி மாதத்தில் அருள்பாலிக்கும் மதுரகாளியம்மன்

சிலப்பதிகார நாயகி கண்ணகியுடன் தொடர்புடைய சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் தல வரலாறு சிலப்பதிகார நாயகியான கண்ணகி, மதுரையை எரித்த பின்னர் மன அமைதி பெறுவதற்காக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூருக்கு…

ஸ்ரீ சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் | ஆடி மாதத்தில் அருள்பாலிக்கும் அம்மனின் மகிமை

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில், மனநலம் தொடர்பான பிரச்சினைகள், தீய சக்திகளின் தாக்கம் மற்றும் பில்லி, சூனியம் போன்றவற்றால்…

விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயில்: ஆடி மாதத்தில் அருள்பாலிக்கும் சக்தி பீடம்

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில், இந்திரகீலாத்திரி மலையின் உச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கனகதுர்கையம்மன் கோயிலில், மகிஷாசுரமர்த்தினி வடிவில் தேவி அருள்பாலிக்கிறார். திரேதாயுக காலத்திலேயே அன்னை இத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றியதாக…

துல்ஜாபூர் துல்ஜா பவானி அம்மன் கோயில்: ஆடி மாதத்தில் அருள்பாலிக்கும் சக்தி பீட தரிசனம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் உஸ்மானாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற துல்ஜாபூர் துல்ஜா பவானி அம்மன் கோயில், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய சக்தி ஸ்தலமாக போற்றப்படுகிறது. போஸ்லே அரச…

தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு: புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து பெண்கள் சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கு கோலாகலம்: புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து பெண்கள் சிறப்பு வழிபாடு சென்னை: தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா நேற்று பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி…

ஆடி மாதத்தில் அருள் பொழியும் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில்!

மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வன பத்ரகாளியம்மன் கோயிலில், வன பத்ரகாளியம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் மூலவரும், நின்ற திருக்கோலத்தில் பத்ரகாளியம்மனும் பக்தர்களுக்கு…