காஞ்சிபுரம் அருகே அருள்பாலிக்கும் பிரேமிக விட்டலன் ஆலயம்; ஹரி நாமம் சொன்னால் கவலைகள் நீங்கும்!
மகாராஷ்டிர மாநிலத்தில் புகழ்பெற்ற பண்டரிபுரம் திருத்தலம், பாண்டுரங்கப் பெருமாளின் அருளால் சிறப்பு பெற்றது. ‘விட்டலன்’ எனப் போற்றப்படும் அந்தப் பெருமாள், பல்வேறு இடங்களிலும் அதே திருநாமத்துடன் எழுந்தருளி…
