அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.

ஐம்பத்து மூன்றாம் பாடல்

பொருள்

சிறிய இடையை உடைய தேவியின் சிவப்பு பட்டாடையையும், பெரிய மார்பகங்களையும், அவற்றின் மீது அணிந்திருக்கும் அழகிய முத்துமாலையையும், பிச்சி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கரிய கூந்தலையும், மூன்று திருக்கண்களையும் மனதில் நினைத்து தியானிப்பவர்களுக்கு, இதைவிடச் சிறந்த தவம் வேறு எதுவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *