அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.

எண்பத்தேழாம் பாடல்

பொருள்

தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்த சிவபெருமானின் தவத்தைக் கலைத்து, அவரது திருமேனியின் இடப்பாகத்தைப் பெற்று அங்கே வீற்றிருந்து அருளாட்சி செய்யும் அபிராமித் தாயே! சொல்லாலும், எண்ணத்தாலும் அறிய முடியாத உன் திருவுருவம், என் கண்களுக்கு மட்டும் தெரியும் வகையிலும், நான் செய்யும் பூஜை போன்ற வழிபாடுகளுக்கு அருள் தரும் வகையிலும் வெளிப்பட்டு காட்சி அளிப்பது எவ்வளவு பெரிய அதிசயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *