Month: August 2026

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர்: வாழைப்பழ மாலை சாற்றினால் உத்தியோக யோகம் கைகூடும்!

வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர்: 12 வாரங்கள் வழிபட்டால் உத்தியோக யோகம்! விநாயகரை வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தான் விநாயகப்பெருமானுக்கு…

ஆடிக்கிருத்திகை நாளில் முருகப் பெருமானை இப்படி வழிபட்டால் கிடைக்கும் அருளும் நன்மைகளும்!

ஆடிக்கிருத்திகை முருகப்பெருமானை வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த…

காஞ்சிபுரம் அருகே அருள்பாலிக்கும் பிரேமிக விட்டலன் ஆலயம்; ஹரி நாமம் சொன்னால் கவலைகள் நீங்கும்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புகழ்பெற்ற பண்டரிபுரம் திருத்தலம், பாண்டுரங்கப் பெருமாளின் அருளால் சிறப்பு பெற்றது. ‘விட்டலன்’ எனப் போற்றப்படும் அந்தப் பெருமாள், பல்வேறு இடங்களிலும் அதே திருநாமத்துடன் எழுந்தருளி…

திருவல்லிக்கேணி ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் ஆலயம்: தம்பதியர் ஒற்றுமை பெற அருள்புரியும் திருத்தலம்!

திருவல்லிக்கேணி ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் ஆலயம்: தம்பதியர் ஒற்றுமை, இல்லற வளம் அருளும் திருத்தலம்! திருவல்லிக்கேணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்தான். ஆனால், அதே…

திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாண பெருவிழா

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இக்கோயிலில்…

ஆனைமலை மாசாணியம்மன் கோயில்: ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் கிடைக்கும் அருள்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அருளாட்சி புரியும் மாசாணி அம்மன், பக்தர்களால் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறார். அம்மன் வழிபாட்டில் தனிச்சிறப்பு பெற்ற மயான தேவதையாக…

காஞ்சிபுரம் அருகே அருள்பாலிக்கும் பிரேமிக விட்டலன் ஆலயம்; ஹரி நாமம் சொன்னால் கவலைகள் நீங்கும்!

காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள தென்னக பண்டரிபுரம்… ஹரி நாமம் சொன்னால் கவலைகள் மறையும் விட்டலபுரம் பிரேமிக விட்டலர் ஆலயம்! மகாராஷ்டிர மாநிலத்தில் புகழ்பெற்ற பண்டரிபுரத்தில், பெருமாள் பாண்டுரங்கன்…

பிரிந்த தம்பதியரை மீண்டும் இணைக்கும் திருவல்லிக்கேணி ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் ஆலயம்!

திருவல்லிக்கேணி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்தான். ஆனால், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்த சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது என்பது பலரும் அறியாத தகவல்.…

ஆடி அமாவாசை 2026: தேதி எப்போது? இந்த நாளின் ஆன்மிக சிறப்பு என்ன?

ஆடி அமாவாசை 2026: முன்னோர்களின் ஆசியைப் பெறும் புனித நாள்… தர்ப்பணம் செய்வது ஏன் அவசியம்? ஆடி அமாவாசை என்பது தமிழர்களால் மிகவும் பக்தியுடன் அனுசரிக்கப்படும் முக்கியமான…

ஆடி மாதத்தில் எந்த வேண்டுதல் செய்தால் எந்த பிரச்சனை தீரும்? தெரிந்துகொள்ளுங்கள்!

ஆடி மாதத்தில் எந்த பிரச்சனைக்கு எந்த வழிபாடு? வேண்டிய வரம் பெற எளிய பரிகாரங்கள் ஆடி மாதம் தெய்வீக ஆற்றல் மிகுந்த, அம்மன் அருள் நிறைந்த புனித…