மன அமைதியை அருளும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் | பரிகாரத் தலங்கள்
பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருத்தல வரலாறு மூலவர்: தான்தோன்றீஸ்வரர்இறைவி: தர்மசம்வர்த்தினி பல ஆண்டுகளுக்கு முன்பு பேளூர் பகுதியில் மாணிக்கம் செட்டியார் என்ற வியாபாரி ஒருவர் வசித்து வந்தார். அவர்…
