Author: Suresh R

ஆடிப்பெருக்கு 2026: எப்போது? தாலி சரடு மாற்ற உகந்த நல்ல நேரம் இதோ!

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய திருநாள்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருமணமான பெண்கள் திருமாங்கல்ய சரடு (தாலி…

விருதுநகர் சதுரகிரி: சித்தர்கள் வாழ்ந்த புனித பூமியில் அருள்பாலிக்கும் வனகாளி, பிலாவடி கருப்பர் சந்நிதிகள்

சதுரகிரி: சித்தர்கள் வாழும் புண்ணிய பூமியில் வனகாளி, பிலாவடி கருப்பரின் தெய்வீக மகிமை சதுரகிரி… சித்தர்கள் தவம் புரியும் புனித மலை. இந்த மலையை ஒருமுறை தரிசித்தாலே…

செளந்தர்ய லஹரி பாடல் வரிகள் தமிழில்: நினைத்த காரியங்களை நிறைவேற்றும் சக்திவாய்ந்த ஸ்லோகம்

செளந்தர்ய லஹரி பாடல் வரிகள் தமிழில்: நினைத்தது நிறைவேற அருள்புரியும் சக்திவாய்ந்த அம்மன் ஸ்லோகம் ஆதி சங்கரரால் அருளிச் செய்யப்பட்ட செளந்தர்ய லஹரி, அன்னை பராசக்தியின் மகிமை,…

எந்தக் கிழமையில் எந்தக் கோவிலுக்குச் சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும்?

ஆடி மாதத்தில் எந்தக் கிழமையில் எந்தக் கோவிலுக்குச் சென்றால் என்ன பலன்கள்? ஆடி ஞாயிறு வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாட்டிற்கு உகந்த நாளாகக்…

இராம கதாம்ருதம் – 38: எங்கும் ஒலிக்கும் இராமன் கதை

இராமபிரானின் வரலாறு, அதை கேட்பவரையும் வாசிப்பவரையும் மெய்மறக்கச் செய்யும் அற்புத ஆற்றல் கொண்டது. அந்தக் கதை பலரைக் கவிஞர்களாகவும், பலரைக் கற்பனைச் சிறகுகள் விரிக்கவும் தூண்டியுள்ளது. காவியங்கள்,…

யோக பலம் அருளும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்

சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 37-வது தலமாகப் போற்றப்படும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் புனிதத் தலமாகும். இத்தலத்தில் மூலவரைச் சுற்றி…

மன அமைதியை அருளும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் | பரிகாரத் தலங்கள்

பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருத்தல வரலாறு மூலவர்: தான்தோன்றீஸ்வரர்இறைவி: தர்மசம்வர்த்தினி பல ஆண்டுகளுக்கு முன்பு பேளூர் பகுதியில் மாணிக்கம் செட்டியார் என்ற வியாபாரி ஒருவர் வசித்து வந்தார். அவர்…

ஒரே நாளில் தரிசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் பஞ்ச நரசிம்மர் கோயில்கள்

“நாளை என்பதே நரசிம்மருக்கு கிடையாது” என்பது வைணவ மரபில் பிரபலமான சொல். பக்தர்கள் மனமுருகி வேண்டினால் உடனடியாக அருள் புரியும் தெய்வமாக ஸ்ரீ நரசிம்மர் போற்றப்படுகிறார். ஒரு…

தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும் வளமும் பெருகும் என நம்பப்படும் அதிசய சிவத் திருத்தலம்.

தேங்காயில் நெய் தீபம் ஏற்றினால் செல்வ வளம் பெருகுமா? சிவபெருமானே தொடங்கி வைத்ததாக கூறப்படும் அதிசய வழிபாடு! திருமணத் தடை, தீராத கடன், குடும்பக் குழப்பங்கள் போன்றவை…